மஸ்காரா

Thursday, May 28, 2015


இவள் கண்களை மூடும்பொழுது

எனை கொல்லும் வேலையை செய்ய

தன் இமைகளுக்கு கற்றுக்கொடுக்கிறாள்..

* தினேஷ்மாயா *

0 Comments: