ஸ்ரீரங்கத்து தேவதைகள்..

Tuesday, July 31, 2012




இன்று இந்த புத்தகத்தை வாங்கினேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. நேரம் கிடைக்கும்போது படித்துவிட்டு இந்நூலைப்பற்றி எழுதுகிறேன்.

நான் ஒன்று சொல்ல மறந்துட்டேன். நான் எழுத ஆரம்பித்ததற்கு காரணம் சுஜாதா அவர்கள்தான். அவரின் புத்தகங்களை இளம் வயதில் நிறைய படித்திருக்கேன். அதுதான் என்னையும் எழுத தூண்டியது. ஏதோ எழுத ஆரம்பித்து பின்னர் ஏதேதோ எழுதி பின்னர் மனதிற்கு சரியென பட்டதை மனதை தொட்டதை எழுத ஆரம்பித்து இப்போது இங்கே வந்து நிற்கிறேன். நான் எந்த அளவிற்கு எழுதுகிறேனோ அதைவிட அதிகமாக படிப்பவன். பல நூல்களை படிக்கும் ஒருவானால்தான் அதிகம் எழுத முடியும். எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியரின் நூலை படித்துவிட்டு விரைவில் இந்நூலை படித்துவிட்டு என் அனுபவத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: