மழை கண்ணீர்

Saturday, July 28, 2012



உன்னைத் தொடமுடியாத
மழைத் துளிகளெல்லாம்
ஒன்றாகச் சேர்ந்து 
வீதியெல்லாம்
துக்க ஊர்வலம் சென்று
ஆற்றிலும் குளத்திலும் போய்
விழுந்துவிடுகின்றன

- “நீ முகம் கழுவிய நீரைக் கொடு” நூலில் இருந்து..
ஆசிரியர்: கட்டளை ஜெயா

நல்ல ஒரு சிந்தனை... 

-என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: