#தென்றல்_வந்து_தீண்டும்போது

Monday, July 03, 2017

எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது

ஒறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது

எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓட நீரோட இந்த உலகம் அதுபோல

ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அதுபோல

நெலயா நில்லாது நினைவில் வரும் நெரங்களே

#தென்றல்_வந்து_தீண்டும்போது

* தினேஷ்மாயா *

0 Comments: