என்னே நின் கருணை !

Sunday, July 16, 2017



நான் ஈசனிடமும் பார்வதியிடமும் வேண்டியிருதேன். சிவனாக இருக்கும் எனக்கு பார்வதியின் அம்சமாய் ஒருத்தி துணையாய் அமையவேண்டும் என்று.
அன்னை பார்வதி என்ன செய்கிறாள் என்றால், சிவனின் அம்சமத்தையே என் கண் முன் காட்டுகிறாள்.

சிவ சிவ என்பதன் அர்த்தம் இதுவோ?

இரண்டு சிவனும் சேர்ந்து உருவாவதுதான் "சிவ சிவ" என்பதோ !!

* தினேஷ்மாயா *


0 Comments: