ரமணாஷ்ரமம்

Saturday, July 08, 2017


   திருவண்ணாமலையில் அமைந்திருக்கும், பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அவர்களின் ஆசிரமம். நான் என்னை கண்டுக்கொண்ட இடம். எனக்கு அடைக்கலம் கொடுத்த இடம். வாழ்க்கையை எனக்கு புரியவைத்த இடம். என் கண்ணை திறந்துவைத்த இடம். என் அகந்தைகள் அனைத்தும் அழிந்த இடம். இறைத்தன்மையை எனக்கு உணர்த்திய இடம். வாழ்வின் இரகசியத்தை நான் உணர்ந்த இடம். நான் யார் என்று பதில் தெளிந்த புனித இடம்..

* தினேஷ்மாயா *

0 Comments: