ராமன் தேடிய சீதை !!

Wednesday, July 19, 2017



மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்

அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

"எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்

எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா"

"  ராமன் தேடிய சீதை " திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் இது. இந்த பாடலும் இந்த வரிகளும் ஏனோ ரொம்ப பிடிச்சிருக்கு. இரண்டு தினங்களில் இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கே இல்லை. இதை நான் திரும்ப திரும்ப கேட்பதை பார்த்துவிட்டு நண்பர்கள் சிலர் குறும்பாகவும் நக்கலாகவும் விளையாட்டாகவும் கலாய்த்தார்கள். என்ன கூறினார்கள் என்று மற்றொரு பதிவில் பகிர்கிறேன். நேரம் நெருங்கிவிட்டது. உறக்கம் கண்ணை தழுவுகிறது. இரவு வணக்கம் !!

மீண்டும் சந்திப்போம் !

* தினேஷ்மாயா *

0 Comments: