சந்தேகம்

Saturday, March 25, 2017



   தக்ஷிணாமூர்த்தி அமைதியை உணர்த்திய கடவுள். அமைதியைதான் உண்மை என மக்களுக்கு உணர்த்துகிறார்.அப்படியிருக்க அவருக்கு ஸ்தோத்திரம் எதற்கு?

* தினேஷ்மாயா *

0 Comments: