கண்ணடித்துவிட்டு செல்வாய் நீ !

Tuesday, December 20, 2016


எதைப்பற்றி எழுதலாம் என்று

என் கவிதைகளுக்கு கருவை தேடிக்கொண்டிருக்கையில்

என் சிந்தையில் வந்து கண்ணடித்துவிட்டு செல்வாய் நீ !

நீ இருக்கிறா என்பதை எனக்கு நினைவூட்ட !

* தினேஷ்மாயா *

0 Comments: