நீ என்னருகே வந்து

Tuesday, December 20, 2016

நான் வார்த்தைகளால் கவி எழுதிக்கொண்டிருக்கையில்

நீ என்னருகே வந்து -

உன் உதடுகளால் கவி எழுதிவிட்டு ஓடிவிடுகிறாய் ..

* தினேஷ்மாயா *

0 Comments: