நீ என்னுள்

Sunday, December 20, 2015


பேனா எடுத்தேன்..

உன்னை நினைத்து

ஏதேதோ கிறுக்கினேன்..

அப்போதுதான் உணர்ந்தேன்

நீ என்னுள் வந்துவிட்டதை..

* தினேஷ்மாயா *

0 Comments: