போடி..

Sunday, December 20, 2015



போடி..

கவிதை எழுத நினைக்கும்பொழுதெல்லாம்

உன்னழகால் என் கவிதையையும் 

என்னையும் கொன்றுவிடுகிறாயடி..

* தினேஷ்மாயா *

0 Comments: