சம நீதி

Sunday, December 20, 2015




   சட்டம் என்பது மக்களுக்காக இயற்றப்பட்டது என்றால், அந்த சட்டத்தை ஏன் மக்கள் புரிந்துக்கொள்ளும்படி இயற்றலாமே. மக்கள் எந்தவொரு சட்டப் பிரச்சனை என்றாலும் வழக்குறைஞர்களை நாட வேண்டி இருக்கிறது. அனைத்து சட்டங்களும் மக்களுக்கு புரியும்படி இருந்தால்தான் சட்டம் உண்மையாக மக்களுக்காக இயற்றப்பட்டது என்றாகுல் இல்லையென்றால் பணம் படைத்தவனும் மெத்த படித்தவனும்தான் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு தனகேற்றது போல வளைத்துக்கொள்ள முடியும்...

* தினேஷ்மாயா *

0 Comments: