சொல்லி வையுங்கள்

Sunday, December 20, 2015


யாராவது எங்காவது என்னவளைப் பார்த்தால் 

அவளிடம் சொல்லி வையுங்கள்..

அவளை நினைத்து இங்கே ஒருத்தன்

பித்து பிடித்தவன்போல் இருக்கிறான் என்று..

* தினேஷ்மாயா *

0 Comments: