விதியை மாற்று

Sunday, December 20, 2015


விதியை கொஞ்சம் மாற்றி எழுதேன்..

உன்னை நினைக்கையில் கவிதை வருகிறது..

தூக்கம் போகிறது..

இனிமேல்,

உன்னை நினைக்கையில் தூக்கம் வரட்டும்..

அப்போதுதான் என் கனவில் நீ வருவாயடி..

அங்கே உனக்கான கவிதையை எழுதிக்கொள்கிறேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: