வார்த்தை ஜாலம்

Saturday, November 14, 2015


ஊற்றாய் பெருக்கெடுத்தாலும்

சொட்டு சொட்டாய்தான் வருகிறது

என் கவிதைக்கான வார்த்தைகள்...

உன் கண்கள்தான் அதில் பாதியை

பறித்துக்கொள்கிறதே !!

* தினேஷ்மாயா *

0 Comments: