மச்சி

Friday, November 13, 2015


எங்கள் நட்பைப் பற்றி

கவிதை ஒன்றை எழுத சொன்னான் நண்பன்..

“மச்சி...

நம் நட்பே ஒரு கவிதை தானே ?!”

* தினேஷ்மாயா *

0 Comments: