நீ....

Thursday, November 12, 2015


மழை

வானவில்

கடற்கரை

பூங்கா

காலைநேர பனித்துளி

இசை

கவிதை

புத்தகம்

நெடுந்தூர பயணம்

நீர்வீழ்ச்சி

இவையெல்லாம் என் மனதிற்கு

இன்பம் பயக்கும்..

இப்போது இவற்றுடன்

நீயும் சேர்ந்துக்கொண்டாய்..

* தினேஷ்மாயா *

0 Comments: