காத்திருக்க வேண்டியதில்லை..

Thursday, November 12, 2015


உனக்காக கவிதை எழுத முனையும்பொழுதெல்லாம்

வார்த்தை வர நான் காத்திருக்க வேண்டியதில்லை..

உன் கண்கள் தான் எனக்கு வார்த்தைகளை

அள்ளித்தந்துக்கொண்டே இருக்கிறதே..

* தினேஷ்மாயா *

0 Comments: