கொள்ளை

Friday, November 13, 2015


அனைவருக்கும் சரிசமமாகத்தான்

இயற்கை கொடுத்திருக்கிறது..

அனைத்து உயிர்களும் தத்தம் தேவைக்கு

வளங்களை எடுத்துக்கொண்டிருக்க -

மனிதன் மட்டும்

கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறான்..

* தினேஷ்மாயா *

0 Comments: