நிராகரிப்பு

Thursday, July 09, 2015


        மனிதன் இயற்கையை நிராகரித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இயற்கை அன்னை இன்னமும் மனிதனை அரவணைத்து அடைக்கலம் தருகிறாள். இயற்கை மனிதனை நிராகரிக்கும்போது அதன் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என்பதை மனிதன் உணர்வானா ?

* தினேஷ்மாயா *

0 Comments: