புத்தகம்

Thursday, July 09, 2015



ஓர் புத்தகம் எழுதினேன்..

உன் பெயர் தான் புத்தகத்தின் தலைப்பு..

அதன் பக்கங்கள் அனைத்தும்

உன் பார்வையாலே நிரம்பியிருக்கின்றன..

அந்த புத்தகத்தை என்னால் மட்டுமே வாசிக்கமுடியும்..

* தினேஷ்மாயா *

0 Comments: