உனக்குள் உறைந்தவன்

Thursday, July 09, 2015


உரக்க சொல் பெண்ணே..

உன் காதலன் நான் தான் என்று..

உலகம் அறியட்டும்..

உனக்குள் உறைந்தவன் நான்தான் என்று..

* தினேஷ்மாயா *

0 Comments: