இயலாமை

Thursday, July 02, 2015


     இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால், இது மட்டும் போதாது.

    மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது பலருக்கும் தீமைபயக்கும் என்பதால் மது விற்பதை தடுக்க நீதிமன்றம் ஏதும் நடவடிக்கை எடுக்கலாமே ! அரசாங்கத்திற்கு அதிக வருமானம் அதிலிருந்துதான் வருகிறது என்பதால் அதில் கைவைக்க தயக்கம் காட்டுகிறதோ ?

  இது நீதித்துறையின் இயலாமையை காட்டுகிறதா ?

* தினேஷ்மாயா *

0 Comments: