வேண்டுகோள்

Wednesday, September 17, 2014



உன்னை காணும்போதெல்லாம்

காதலோடு கவிதையும் வந்துவிடுகிறது !

உன் வேண்டுகோளுக்கேற்ப -

நம் முதலிரவன்று மட்டும்,

கவிதையை விட்டுவிட்டு

கவித்துவமாய் இருக்கிறேன் போதுமா ?!

* தினேஷ்மாயா *

1 Comments:

sabanasuthan said...

semma lines thambi superb. Nee rasigan dhaan