நல்லவன்

Tuesday, September 16, 2014




நல்லவன் சாபம் கொடுத்தால் நடக்கும்..

ஆனால், நல்லவன் சாபம் கொடுக்க மாட்டான்..

கெட்டவன் நல்லது சொன்னால் நடக்காது..

ஏனென்றால் அவன் மனதில் நல்ல என்னமே தோன்றாது..

அப்படியிருக்க அவன் கொடுக்கும் சாபம் மட்டும் எப்படி நடக்கும் ?

* தினேஷ்மாயா *

1 Comments:

sabanasuthan said...

ithu ennai samadhaana paduthava thambi