விண்மீன் விதையில்

Wednesday, September 03, 2014


விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன்
விழியில் எனையே தொலைத்தேன்
மழையின்
இசை கேட்டு மலரே தலை ஆட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன்
விழியில் எனையே தொலைத்தேன்
மழையின்
இசை கேட்டு மலரே தலை ஆட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன்
விழியில் எனையே தொலைத்தேன்
மழையின்
இசை கேட்டு மலரே தலை ஆட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து

நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும்
உனை
காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும்
மணல்
மீது தூறும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல்
பெண் தானே  நீதானே
எனக்குள் நானே என்பேனே 
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
ஒரு பெண்ணாக உன்மேல் நானே பேராசை கொண்டேன்

உனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர் பார்க்கிறேன்
எனக்குள்ளே  நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன், இவன் பின்னாலே போவேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து                                                                                                                
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன்
விழியில் எனையே தொலைத்தேன்
மழையின்
இசை கேட்டு மலரே தலை ஆட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன்
விழியில் எனையே தொலைத்தேன்
மழையின்
இசை கேட்டு மலரே தலை ஆட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து


படம்: தெகிடி
இசை: நிவாஸ் கிருஷ்ணா
குரல்: அபய், சைந்தவி
வரிகள்: கபிலன்

என்னவோ தெரியவில்லை இந்த பாடல் சமீபகாலமாக என்னை அதிகம் ஈர்க்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த பாடலை பலமுறை கேட்கிறேன். குறிப்பாக சைந்தவி குரல் அதிகம் ஈர்க்கிறது. 

* தினேஷ்மாயா *

0 Comments: