எழுத்து

Wednesday, September 17, 2014


நல்லவேளை..

எழுத்தில்லாத காலத்தில் நான் பிறக்கவில்லை..

ஒருவேளை நான் அந்த காலத்தில் பிறந்திருந்தால் -

உன்னைப்பற்றி எழுதமுடியாத பாவியாகியிருப்பேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: