skip to main |
skip to sidebar
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா?
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி உறைந்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி உறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள் தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா?
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா?
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா?
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா?
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா?
சிறுமை கண்டு தவித்தேன் என் சிறகில் ஒன்றை முறித்தேன்
ஒற்றை சிறகில் ஊர் பறவை எத்தனை தூரம் பறப்பேன்
அன்பே உன்னை அழைத்தேன் உன் ஆகிம்ஸை இம்சை பொறுத்தேன்
சீதை குளித்த நெருப்பில் என்னை குளிக்க சொன்னால் குளிப்பேன்
அழுத நீரில் கறைகள் போய் விடும் தெரியாதா?
குறைகள் உள்ளது மனித உறவுகள் புரியாதா?
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா
அழகே சுகமா? அன்பே சுகமா?
உன் கோபங்கள் சுகமா? உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா?
கன்னம் ரெண்டு சுகமா அதில் கடைசி முத்தம் சுகமா?
உந்தன் கட்டில் சுகமா என் ஒற்றை தலையணை சுகமா?
படம்: பார்த்தாலே பரவசம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து
* தினேஷ்மாயா *
நல்லவன் சாபம் கொடுத்தால் நடக்கும்..
ஆனால், நல்லவன் சாபம் கொடுக்க மாட்டான்..
கெட்டவன் நல்லது சொன்னால் நடக்காது..
ஏனென்றால் அவன் மனதில் நல்ல என்னமே தோன்றாது..
அப்படியிருக்க அவன் கொடுக்கும் சாபம் மட்டும் எப்படி நடக்கும் ?
* தினேஷ்மாயா *
தினேஷ்மாயா....
பிறந்தநாள்
Monday, September 29, 2014
Posted by
தினேஷ்மாயா
@
9/29/2014 01:03:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

படையெடுப்பு
Posted by
தினேஷ்மாயா
@
9/29/2014 12:59:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வேண்டுதல்
Posted by
தினேஷ்மாயா
@
9/29/2014 12:57:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வெள்ளை நிறத்தொரு..
Posted by
தினேஷ்மாயா
@
9/29/2014 12:53:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நீதானோ ?
Posted by
தினேஷ்மாயா
@
9/29/2014 12:50:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஒன்று சேரக்கூடாதா ?
Posted by
தினேஷ்மாயா
@
9/29/2014 12:49:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பூவின் நடுவே
Posted by
தினேஷ்மாயா
@
9/29/2014 12:48:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

படபடக்கும்
Saturday, September 20, 2014
Posted by
தினேஷ்மாயா
@
9/20/2014 12:24:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உயிர் தானம்
Posted by
தினேஷ்மாயா
@
9/20/2014 12:23:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உன் காதல்
Posted by
தினேஷ்மாயா
@
9/20/2014 12:22:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

காதல் கவிதை
Posted by
தினேஷ்மாயா
@
9/20/2014 12:20:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வாழ்க்கை வாழ்வதற்கே !
Thursday, September 18, 2014
Posted by
தினேஷ்மாயா
@
9/18/2014 10:23:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

எவ்வளவு நாட்களாச்சு !!
Posted by
தினேஷ்மாயா
@
9/18/2014 10:20:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பெரியார் பொன்மொழி
Posted by
தினேஷ்மாயா
@
9/18/2014 10:16:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உன்னருகில்
Posted by
தினேஷ்மாயா
@
9/18/2014 10:15:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உன்னைத்தேடு
Posted by
தினேஷ்மாயா
@
9/18/2014 10:13:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கடைப்பிடிப்போம்
Wednesday, September 17, 2014
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 06:19:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நபிகள் வார்த்தை..
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 06:17:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஆரோக்யமான வாழ்வு
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 06:17:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இயற்கை உணவு
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 06:14:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கடனாய் கொடேன்
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 01:47:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இரண்டு கண்கள் போதாதா
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 01:41:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

காதல் தேர்வு
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 01:32:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உள்ளுணர்வு
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 01:30:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சிறு பிழை
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 01:14:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இடையில் வாழ்க்கை
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 01:10:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பள்ளத்தாக்கு
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 01:08:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

திகட்டாத காதல்
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:56:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

எழுத்து
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:54:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நான் பாவம்
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:51:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

புதுவகை தாலி !
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:47:00 AM
1 Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கவிதை
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:46:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வேண்டுகோள்
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:44:00 AM
1 Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வட்ட நிலா
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:42:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கிறுக்கன்
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:38:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சத்தியம்
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:36:00 AM
1 Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

திட்டு
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:35:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இரட்டை குழந்தைகள்
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:29:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பிறக்கிறான்
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:28:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

காலம்
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:27:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வெட்கம் வருகிறது
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:23:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கொலைத்திட்டம்
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:21:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மெதுவாய் பிடி
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:20:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கடன்
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:19:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அழகே பெண்ணாய் !!
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:17:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

என்ன வேலை ?
Posted by
தினேஷ்மாயா
@
9/17/2014 12:15:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
Tuesday, September 16, 2014

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா?
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி உறைந்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி உறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள் தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா?
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா?
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா?
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா?
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா?
சிறுமை கண்டு தவித்தேன் என் சிறகில் ஒன்றை முறித்தேன்
ஒற்றை சிறகில் ஊர் பறவை எத்தனை தூரம் பறப்பேன்
அன்பே உன்னை அழைத்தேன் உன் ஆகிம்ஸை இம்சை பொறுத்தேன்
சீதை குளித்த நெருப்பில் என்னை குளிக்க சொன்னால் குளிப்பேன்
அழுத நீரில் கறைகள் போய் விடும் தெரியாதா?
குறைகள் உள்ளது மனித உறவுகள் புரியாதா?
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா
அழகே சுகமா? அன்பே சுகமா?
உன் கோபங்கள் சுகமா? உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா?
கன்னம் ரெண்டு சுகமா அதில் கடைசி முத்தம் சுகமா?
உந்தன் கட்டில் சுகமா என் ஒற்றை தலையணை சுகமா?
படம்: பார்த்தாலே பரவசம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து
சமீபத்தில்தான் இந்த பாடலை கேட்டேன். இன்னமும் இந்த படத்தை நான் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்கனும். இப்பாடல் கேட்ட முதல்முறையே என்னை அதிகம் கவர்ந்துவிட்டது. இசையும், வரிகளும் இதற்கு காரணம் என்றும் கூட சொல்லலாம். இசையைவிட வரிகள்தான் என்னை அதிகம் கவர்ந்தது. அதுவும் கடைசியில் இருக்கும் வரிகளில் வைரமுத்து அதிகம் விளையாடியிருக்கிறார் !!
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
9/16/2014 11:34:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நல்லவன்

நல்லவன் சாபம் கொடுத்தால் நடக்கும்..
ஆனால், நல்லவன் சாபம் கொடுக்க மாட்டான்..
கெட்டவன் நல்லது சொன்னால் நடக்காது..
ஏனென்றால் அவன் மனதில் நல்ல என்னமே தோன்றாது..
அப்படியிருக்க அவன் கொடுக்கும் சாபம் மட்டும் எப்படி நடக்கும் ?
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
9/16/2014 11:06:00 PM
1 Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பால திரிபுர சுந்தரி
கடந்த சனிக்கிழமை நெமிலியில் அருள்பாலிக்கும் பால திரிபுரசுந்தரியை காண சென்றோம். சென்னையில் இருந்து வண்டியிலேயே சென்றுவிட்டோம். ஒரு மாதத்திற்கு முன்பே இங்கு செல்லவேண்டும் என்று மனதில் திட்டம் போட்டிருந்தேன். வெள்ளிக்கிழமை இரவு சீக்கிரம் தூங்க வேண்டும், சனிக்கிழமை விரைவாக எழுந்து அங்கே சென்று பாலாவை காணவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், வெள்ளிக்கிழமை எனக்கு எதிர்பாராவிதமாக அதிக காய்ச்சல். என்னடா இது சோதனை, நாளை பாலாவை சென்று காண முடியாதா என்று மிகவும் வருந்தினேன். எப்போதும் மாத்திரை எடுத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் நாளை நிச்சயம் நெமிலி சென்றாக வேண்டும் என்பதால் மருந்துகடைக்கு சென்று மாத்திரை வாங்கிவந்து மாத்திரை எடுத்துக்கொண்டேன். காலையில் காய்ச்சல் குறைந்திருந்தது ஆனால் எனக்கு உடலில் குளிர் கொஞ்சம் தெரிந்தது. அதைவிட இன்னொரு விஷயம் என்னவென்றால், அன்று அதிகாலை முதலே மழை தூரிக்கொண்டிருந்தது. இதென்ன புது சோதனை என்று சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தேன். பின்னர் கடவுளை மனதில் பிரார்த்தனை செய்துவிட்டு வண்டியை கிளப்பினேன். என்ன நடந்தாலும் சரி, பாலாவை சந்தித்தே ஆகவேண்டும் கிளம்பினேன்.
ஒருவழியாக பால பீடம் வந்து சேர்ந்தோம். உள்ளே சென்றதும் மனதில் அப்படியொரு மகிழ்ச்சி. அப்படியொரு நிம்மதி. நான் வண்டியில் செல்லும்போதே நினைத்தேன். அடடா பூ வாங்க மறந்துவிட்டோமே என்று. Dairy Milk மிட்டாயாச்சும் வாங்கி சென்றிருக்கலாமோ ? என்றும் என் மனதில் உதித்தது. ஒரு அம்மா ஸ்தானத்தில் பார்க்கும் தெய்வத்துக்குத்தானே பூ வாங்கி செல்லவேண்டும். குழந்தையான பாலாவிற்கு மிட்டாய் வாங்கி செல்லலாமே என்று நினைத்தேன். ஆனால் வாங்கமுடியவில்லை. இருப்பினும் மனதிற்கு ஒரு பெரிய ஆறுதல் காத்திருந்தது. பீடத்தினுள் சென்றதும், அங்கே இருந்தவர் கேட்டார், எதாச்சும் வாங்கி வந்திருக்கீங்களா என்றார். இல்லை சாமி, இருங்க போய் மாலை வாங்கி வருகிறேன் என்று சொன்னதற்கு, அதெல்லாம் வேண்டாம், இங்கே மிட்டாய் (சாக்லேட் பாக்கெட்) இருக்கு அதையே வாங்கி கொடுங்கள் போதும். அதுதான் பாலாவிற்கு பிடிக்கும் என்றார். அப்போதுதான் என் மனதிற்கு பெரிய ஆறுதலாய் இருந்தது. பாலாவிற்காக நான் என்ன வாங்க வேண்டுமென்று நினைத்தேனோ அதுவே அவளுக்காக வாங்க முடிந்தது.
அப்புறம் நீங்கள் மேலே பார்ப்பது பல ஓவியர்கள் வரைந்த பாலாவின் உருவங்களில் ஒன்றே ! ஆனால் அங்கே சென்று பார்த்தால் பாலாவில் விக்ரகம் கட்டைவிரல் அளவிலேயே இருக்கிறது. பாலா உருவான கதையை அங்கே இருப்பவர் சொன்னார். பாலா விரும்பினால் மட்டுமே இங்கே வரமுடியும். நீங்கள் பாலாவை பார்க்க வரவில்லை, அவள்தான் உங்களை பார்க்கவேண்டுமென்று நினைத்து வரவைத்திருக்கிறாள் என்றார். இங்கே எப்படிவேண்டுமானாலும் வாருங்கள். ஆனால் நிம்மதியுடனே செல்வீர்கள் என்றார். 100 பேர் வர நினைத்தால் 10 பேருக்கு மட்டுமே இங்கு வர வாய்ப்பு கிடைக்கும் என்றார். அதுவும் பாலாவின் விருப்பம் இருந்தால் மட்டுமே. இங்கே வந்து உங்கள் குறைகளை சொல்லுங்கள் தவறில்லை, ஆனால், இது செய்தால் உனக்கு அது செய்கிறேன், இது செய்கிறேன் என்றெல்லாம் வியாபாரம் செய்ய வேண்டாம். பாலா ஒரு குழந்தை. அவள் நீங்கள் கேட்கும் முன்பே கொடுக்கும் குணம் கொண்டவள். மனதார அவளை நம்புங்கள். அவள் உங்கள் உள்ளேதான் இருக்கிறாள். அவள் எப்போதும் உங்களுடனே இருக்கிறாள்.
ஒருமுறை அங்கே சென்று வாருங்கள். பாலா விரும்பினால் நிச்சயம் அவள் உங்களை காண அழைப்பாள். பாலாவின் அடுத்த அழைப்பிற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
9/16/2014 09:11:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

துணை
இறைவன் என்றும் எனக்கு துணையிருக்கிறான் என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் என் வாழ்வில் நடந்தேறிக்கொண்டே இருக்கும். பார்க்க அனைத்தும் சிறிய விஷயங்களாக தோன்றினாலும் அதில் இறைவன் இருப்பதை என்னால் உணர முடிகிறது.
இன்று உடல்நலமில்லாத காரணத்தால் அலுவலகத்திற்கு கொஞ்சம் தாமதமாகவே கிளம்ப நேர்ந்தது. அவரசம் ஏதுமில்லை என்றாலும் அலுவலகத்திற்கு தாமதமாக செல்வதில் எனக்கு விருப்பமில்லை. வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் கிளம்புகிறேன். வழியில் வண்டிக்கான திரவமில்லாமல் வண்டி நிற்கும் நிலை ஏற்படுகிறது. என்னடா இது என்று மனதில் நினைத்துக்கொண்டே வண்டி எவ்வளவு தூரம்வரை செல்லுமோ அதுவரை வண்டியை செலுத்துவோம் என்று நானும் வண்டியை ஓட்டுகிறேன். தன்னால் முடிந்தவரை என்னை இழுத்துக்கொண்டு வந்து தன் மூச்சை நிறுத்தியது வண்டி. வண்டி நின்ற இடம், வண்டிக்கான திரவம் நிறுப்பும் இடம் !
மனதில், “நன்றி இறைவா” என்று சொல்லிவிட்டு வண்டிக்கு திரவம் நிரப்பிவிட்டு குறித்த நேரத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தேன். மனதில் இறைவனை உண்மையாக நேசித்தால் போதும். அதுவே பக்திதான். அவனை மந்திரங்கள் சொல்லித்தான் மகிழ்விக்க வேண்டியதில்லை. மனதில் மற்றவர்க்கு தீங்கு நினைக்காமல், இயன்றவரை பிறர்க்கு உதவி செய்து வாழ்ந்துவந்தாலே போதும். நம் ஒவ்வொரு செயலிலும் இறைவன் நம்முடன் துணை வருவார்..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
9/16/2014 08:49:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
-
▼
2014
(473)
-
▼
September
(68)
- பிறந்தநாள்
- படையெடுப்பு
- வேண்டுதல்
- வெள்ளை நிறத்தொரு..
- நீதானோ ?
- ஒன்று சேரக்கூடாதா ?
- பூவின் நடுவே
- படபடக்கும்
- உயிர் தானம்
- உன் காதல்
- காதல் கவிதை
- வாழ்க்கை வாழ்வதற்கே !
- எவ்வளவு நாட்களாச்சு !!
- பெரியார் பொன்மொழி
- உன்னருகில்
- உன்னைத்தேடு
- கடைப்பிடிப்போம்
- நபிகள் வார்த்தை..
- ஆரோக்யமான வாழ்வு
- இயற்கை உணவு
- கடனாய் கொடேன்
- இரண்டு கண்கள் போதாதா
- காதல் தேர்வு
- உள்ளுணர்வு
- சிறு பிழை
- இடையில் வாழ்க்கை
- பள்ளத்தாக்கு
- திகட்டாத காதல்
- எழுத்து
- நான் பாவம்
- புதுவகை தாலி !
- கவிதை
- வேண்டுகோள்
- வட்ட நிலா
- கிறுக்கன்
- சத்தியம்
- திட்டு
- இரட்டை குழந்தைகள்
- பிறக்கிறான்
- காலம்
- வெட்கம் வருகிறது
- கொலைத்திட்டம்
- மெதுவாய் பிடி
- கடன்
- அழகே பெண்ணாய் !!
- என்ன வேலை ?
- அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
- நல்லவன்
- பால திரிபுர சுந்தரி
- துணை
- பணத்துவம்
- காற்று பறக்கும்
- சுகம்
- பெண்பாவை..
- கண்கள் நீயே காற்றும் நீயே
- வெற்றியோ தோல்வியோ
- புரிந்துக்கொண்டேன்
- காதல் என்னுள்ளே வந்த நேரம்
- என்னை தேடி காதல்
- மலரே!!
- ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
- கன்னக்குழி
- நல்லவன்
- சலீம்..
- வெள்ளிக்கிழமை
- காவியத்தலைவி
- விண்மீன் விதையில்
- ஒரு நாள் போதுமா ?
-
▼
September
(68)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....

தினேஷ்மாயா....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !