சரிசமமான நீதி

Friday, August 09, 2013


எல்லோரும் சரிசமம் என்று சொல்வதற்கு உண்மையான அர்த்தத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். மேலே இருப்பவன் இன்னும் மேலே செல்கிறான், கீழே இருப்பவன் கீழேதான் இருக்கிறான்.

அனைவருக்கும் சரிசமமான நீதி கிடைக்கும்போதுதான் சமூகத்தில் இருக்கும் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்..

* தினேஷ்மாயா *

0 Comments: