உயர்வு

Friday, August 30, 2013


எந்த நிலையில் இருந்தாலும்,

தலைகணம் இன்றி கணிவுடன்

தன்னை தாழ்த்திக்கொள்பவன் 

எப்போதும்

காலத்தால் உயர்த்தப்படுவான்..

* தினேஷ்மாயா *

0 Comments: