கருத்து சொல்றாங்கப்பா..

Sunday, August 04, 2013



          உன் வாழ்க்கையில் 27 வயதுவரை, உனக்கு பிடித்ததை செய். உனக்காக வாழ். உன் உழைப்பைக்கொண்டு முன்னேற முயற்சி செய். எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் எதிர்கொள்..புது புது முயற்சிகளை செய்துப்பார்.. ஆனால், உன் வாழ்வின் 27 வயதுக்கு மேல், உன் குடும்பத்துக்காக வாழ், உன் சமூகத்துக்காக வாழவேண்டும்.. அதற்குமேலும், உன் சுயநலத்துக்காக வாழ்ந்தால், உன்னை சமூகம் தனியே வைத்துவிடும் !!!


* தினேஷ்மாயா *

0 Comments: