அங்கேயே இரு

Friday, August 09, 2013


என்னவளை என் மனதினுள் பூட்டி வைத்துவிட்டேன்..

நீ அங்கேயே இரு..

எனக்கு மனதில் வலி எடுக்கும்போதெல்லாம் என மனதில் இருக்கும் உன்னுடம் வந்து பேசிவிட்டு இந்த உலகிற்கு வருகிறேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: