எப்படி வாழ்வேன்..

Thursday, July 07, 2011




எப்படி என் வாழ்வில்
வந்தாய் என்று எனக்கு
தெரியவில்லை…
எப்போது வந்தாய் என்றும்
தெரியவில்லை…
வந்தாய் என் வாழ்வில்…
மறுகனமே என் வாழ்வை
உனதாக்கிகொண்டாய்…
வாழவே இடமில்லாத
என் உலகத்தை
வளமாய் மாற்றினாய்…
வாழ வழிசெய்துவிட்டு
நீ மட்டும் சென்றால் எப்படி…
நான் மட்டும் எப்படியடி வாழ்வேன்
நீ இல்லா இந்த
மாய உலகில் ?


- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: