அனைவரும் அவன் குழந்தைகளா?

Thursday, July 07, 2011




எல்லோரும் இறைவனின்
பிள்ளைகளாம்…
யார் சொன்னது?
எந்த ஒரு தாய்க்கும் தந்தைக்கும்
ஒரு பிள்ளையை வாழவைத்து
மற்றொரு பிள்ளையை
அழவைத்தும்
பார்க்க மாட்டார்கள் !

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: