உதவி

Tuesday, September 06, 2016

எனக்கு உதவ யாருமில்லை என்று

வருந்தியபோதுதான் புரிந்துக்கொண்டேன்..

அந்த இறைவன் எப்போதும் துணை இருக்கிறான்

என்றும் அவன் எனக்கு உதவுவான் என்று..

* தினேஷ்மாயா *

0 Comments: