அமைதி

Monday, September 19, 2016


இத்தனை ஆண்டுகளாய்

எங்கெங்கோ தேடி

இன்று உமது விழிகளில்

கண்டுக்கொண்டேன்..

என் வாழ்க்கைக்கான அர்த்தத்தையும்

என் வாழ்க்கைக்கான அமைதியையும்..

"பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி"

* தினேஷ்மாயா *

0 Comments: