அறியேன் !

Friday, September 30, 2016


அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

இவைதான் சங்ககால புலவர்கள்,

பெண்ணிடம் கண்ட நற்குணங்கள்..

நான் உன்னிடம் கண்ட குணங்களை

அவர்கள் அறிகிலார்..

அதை விவரிக்கும் வார்த்தைகளை

நானும் அறியேன் !

* தினேஷ்மாயா *

0 Comments: