நீ எதற்கு ? சொல் !

Friday, September 30, 2016


நீ என்னருகில்

இருந்தால் என்ன ?

இல்லாவிட்டால் என்ன ?

உன்னை நேசிக்க மனம் போதுமடி..

நீ எதற்கு ? சொல் !

* தினேஷ்மாயா *

0 Comments: