யார் ? என் மனமா ?

Monday, March 16, 2015



யார் ?
என் மனமா ?
கண்ணீர் உன் தவமா ?
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா ?
நீர் வேண்டாமா?
ஓ… ஓ…

இலை இதோ..
கிளை அதோ..
ஈரம் தீர்ந்து
ஏங்கும் பொழுது..
மேகம் தேடும்
ஏழையின் மனது..
உயிரின் சுவரை
திறக்கும் பொழுது..
கண்ணின் மை தொட்டு
காதல் எழுது..

யார் ?
என் மனமா ?
கண்ணீர் உன் தவமா ?
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா ?
நீர் வேண்டாமா?
ஓ… ஓ…

படம்: எனக்குள் ஒருவன்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: விவேக்
பாடியவர்: தீபு

0 Comments: