உன்னை கண்டதும்

Monday, March 09, 2015


வாழ்வின் சோகமனைத்தும்

உன்னை கண்டதும்,

ஓர் நொடியில் மறைந்துபோகிறது..

* தினேஷ்மாயா *

0 Comments: