பூ அவிழும் பொழுதில்

Friday, March 13, 2015



பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தாள்
தேகம் மேகம் மாறும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூ மழையே

என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே

வான்வெளி மீதே
வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே
அவள் உதித்தாளே
வெண்சிறகேற்றால்
என் விரல் கோர்தாள்
கண்களை மறைத்தே
கனவுக்குள் இழுத்தாள்
காலம் நேரம் மீறும்
ஓர் நிலையே
தேகம் தோறும் தூவும்
பூ மழையே

பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தாள்
தேயும் மேகம் மாறும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூ மழையே

என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே

படம்: எனக்குள் ஒருவன்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: விவேக்
பாடியவர்: பிரதீப் குமார்

* தினேஷ்மாயா *

0 Comments: