கவிதை வராது

Monday, March 16, 2015


நீ எவ்வளவு யோசித்தாலும்,

கவிதை வராது பெண்ணே..

ஒட்டுமொத்த கவிதையையும்

உனக்காக நான்

வாழ்நாள் குத்தகைக்கு எடுத்திருக்கிறேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: