குழந்தை போல்

Wednesday, March 04, 2015


நான் குழந்தையாய் இருந்தபோது அழுதிருக்கிறேன்..

நீ என்னை மீண்டும் குழந்தையாக்கினாய்..

கண்ணாமூச்சி காட்டி என்னை விட்டு சென்றாய்..

மீண்டும் குழந்தைபோல் அழவைத்துவிட்டாய்..

* தினேஷ்மாயா *

0 Comments: