skip to main |
skip to sidebar
யார் ?
என் மனமா ?
கண்ணீர் உன் தவமா ?
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா ?
நீர் வேண்டாமா?
ஓ… ஓ…
இலை இதோ..
கிளை அதோ..
ஈரம் தீர்ந்து
ஏங்கும் பொழுது..
மேகம் தேடும்
ஏழையின் மனது..
உயிரின் சுவரை
திறக்கும் பொழுது..
கண்ணின் மை தொட்டு
காதல் எழுது..
யார் ?
என் மனமா ?
கண்ணீர் உன் தவமா ?
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா ?
நீர் வேண்டாமா?
ஓ… ஓ…
படம்: எனக்குள் ஒருவன்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: விவேக்
பாடியவர்: தீபு
பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தாள்
தேகம் மேகம் மாறும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூ மழையே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே
வான்வெளி மீதே
வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே
அவள் உதித்தாளே
வெண்சிறகேற்றால்
என் விரல் கோர்தாள்
கண்களை மறைத்தே
கனவுக்குள் இழுத்தாள்
காலம் நேரம் மீறும்
ஓர் நிலையே
தேகம் தோறும் தூவும்
பூ மழையே
பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தாள்
தேயும் மேகம் மாறும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூ மழையே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே
படம்: எனக்குள் ஒருவன்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: விவேக்
பாடியவர்: பிரதீப் குமார்
* தினேஷ்மாயா *
தினேஷ்மாயா....
அவள் -
Monday, March 16, 2015
Posted by
தினேஷ்மாயா
@
3/16/2015 02:09:00 AM
2
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கவிதை வராது
Posted by
தினேஷ்மாயா
@
3/16/2015 01:54:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

யார் ? என் மனமா ?
யார் ?
என் மனமா ?
கண்ணீர் உன் தவமா ?
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா ?
நீர் வேண்டாமா?
ஓ… ஓ…
இலை இதோ..
கிளை அதோ..
ஈரம் தீர்ந்து
ஏங்கும் பொழுது..
மேகம் தேடும்
ஏழையின் மனது..
உயிரின் சுவரை
திறக்கும் பொழுது..
கண்ணின் மை தொட்டு
காதல் எழுது..
யார் ?
என் மனமா ?
கண்ணீர் உன் தவமா ?
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா ?
நீர் வேண்டாமா?
ஓ… ஓ…
படம்: எனக்குள் ஒருவன்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: விவேக்
பாடியவர்: தீபு
Posted by
தினேஷ்மாயா
@
3/16/2015 01:47:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சென்ற வாரம்
சென்ற வாரம் 4 திரைப்படங்கள் பார்த்தேன். அனைத்தும் மனதை கவர்ந்தன.
1. காக்கி சட்டை
வழக்கமான சிவகார்த்திகேயன் படம் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது. சில பாடல்கள் மட்டும் ரசிக்கும்படியாக இருந்தது. படத்தில் இரண்டாம் பாகம் வேகம் சற்று குறைவு. கதாநாயகி அவ்வப்போது வந்து போகிறார். நடனம் ஓ.கே. ஒளிப்பதிவு சில பாடல்களில் ரசிக்கும்படியாக இருந்தது.
2. எனக்குள் ஒருவன்
கன்னட படத்தின் மறு ஆக்கம் என்று சொல்லியிருந்தார்கள். படம் அருமையாக இருந்தது. இரண்டுமுறை திரையரங்கம் சென்று பார்த்தேன். கதையை நகர்த்திய விதம் பிரமாதம். இதுபோன்ற கதையை ரசிகர்களை கணிக்க வைத்து அவர்களின் கணிப்பு தவறு என்று ஒவ்வொரு முடிச்சுகளாக கடைசியில் அவிழ்த்த விதம் பாராட்டுக்குறியது. அனைத்து பாடல்களும் அருமை. “யார்? என் மனமா ? ” , “ பூ அவிழும் பொழுதில்” இந்த இரண்டு பாடல்களும் திரும்ப திரும்ப கேட்கும்படி இருக்கிறது. கதாநாயகி சில நேரங்களில் சமந்தா போல் திரையில் தெரிகிறார். ஒட்டுமொத்தமாக, ஒரு புதிய முயற்சி. சில இடங்களில் ஹாலிவுட்டை நினைவுப்படுத்தினாலும். தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
3. ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை.
இயக்குனர் சேரனின் C2H என்னும் திட்டம் மூலம் வீட்டிலேயே படம் பார்க்கும் வசதியில் முதலில் வெளிவந்த படம். அவரின் முயற்சிக்கு ஆதரவளிக்கவே இந்த படத்தை வாங்கி பார்த்தோம். வீட்டில் அமர்ந்து பார்ப்பதற்கு ஏற்ற கதை. கதை மெதுவாக நகர்ந்தாலும், படம் பார்க்க சலிக்கவில்லை. சில இடத்தில் மட்டும் கதையை கொஞ்சம் இழுத்ததுபோல் தெரிகிறது. படத்தில் காதல் காமம் இப்படி எதுவும் இல்லை. அதற்கும் மேலாக புனிதமான நட்பை காட்டி நம்மை கட்டிப்போடுகிறார் சேரன். மிக அருமையான கதைக்களம். மறுபடியும் பார்க்கலாம்.
4. ராஜதந்திரம்
அதிகம் பரிச்சயமில்லாத ஆனால் மறக்காத திரை பிரபலங்களை வைத்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. நல்ல படம். ஏற்கெனவே வந்த பல கதைகளை நினைவூட்டினாலும், திரைக்கதை வித்தியாசமாக இருப்பதால், படத்தில் எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படவில்லை. ஒரே பாடல் வந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது.
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
3/16/2015 01:36:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பூ அவிழும் பொழுதில்
Friday, March 13, 2015
பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தாள்
தேகம் மேகம் மாறும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூ மழையே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே
வான்வெளி மீதே
வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே
அவள் உதித்தாளே
வெண்சிறகேற்றால்
என் விரல் கோர்தாள்
கண்களை மறைத்தே
கனவுக்குள் இழுத்தாள்
காலம் நேரம் மீறும்
ஓர் நிலையே
தேகம் தோறும் தூவும்
பூ மழையே
பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தாள்
தேயும் மேகம் மாறும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூ மழையே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே
படம்: எனக்குள் ஒருவன்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: விவேக்
பாடியவர்: பிரதீப் குமார்
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
3/13/2015 09:33:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அழகி
Posted by
தினேஷ்மாயா
@
3/13/2015 09:24:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உன்னை கண்டதும்
Monday, March 09, 2015
Posted by
தினேஷ்மாயா
@
3/09/2015 10:45:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

யார் ?
Posted by
தினேஷ்மாயா
@
3/09/2015 10:40:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஆக்ஸ்போர்டு அகராதி
Sunday, March 08, 2015
Posted by
தினேஷ்மாயா
@
3/08/2015 11:24:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

என்ன பார்க்கிறாய் ?
Posted by
தினேஷ்மாயா
@
3/08/2015 11:10:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

எது அழகு
Wednesday, March 04, 2015
Posted by
தினேஷ்மாயா
@
3/04/2015 02:20:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உலக நியதி
Posted by
தினேஷ்மாயா
@
3/04/2015 02:00:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மஞ்சள்
Posted by
தினேஷ்மாயா
@
3/04/2015 01:44:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கட்டுப்பாட்டில் மனம்
Posted by
தினேஷ்மாயா
@
3/04/2015 01:33:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ராணி நீ
Posted by
தினேஷ்மாயா
@
3/04/2015 01:26:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அன்பால் உலகை
Posted by
தினேஷ்மாயா
@
3/04/2015 01:19:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

முடிவதில்லை..
Posted by
தினேஷ்மாயா
@
3/04/2015 01:09:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மூன்று குணங்களும் என்னுள் !
Posted by
தினேஷ்மாயா
@
3/04/2015 01:00:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கூடமேல கூட
Posted by
தினேஷ்மாயா
@
3/04/2015 12:58:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

குழந்தை போல்
Posted by
தினேஷ்மாயா
@
3/04/2015 12:57:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பயப்படாதே நிலவே
Posted by
தினேஷ்மாயா
@
3/04/2015 12:54:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தைரியமிருந்தால்
Posted by
தினேஷ்மாயா
@
3/04/2015 12:52:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தொலைதூர பயணம்
Posted by
தினேஷ்மாயா
@
3/04/2015 12:40:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கண் திறந்து
Monday, March 02, 2015
Posted by
தினேஷ்மாயா
@
3/02/2015 07:37:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அலைய மாட்டேன்
Posted by
தினேஷ்மாயா
@
3/02/2015 07:34:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வலித்தாலும்
Posted by
தினேஷ்மாயா
@
3/02/2015 07:30:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பத்திரமாக பார்த்துக்கொள்
Posted by
தினேஷ்மாயா
@
3/02/2015 07:27:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

எனக்கான உன்னை
Posted by
தினேஷ்மாயா
@
3/02/2015 10:16:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
-
▼
2015
(406)
-
▼
March
(28)
- அவள் -
- கவிதை வராது
- யார் ? என் மனமா ?
- சென்ற வாரம்
- பூ அவிழும் பொழுதில்
- அழகி
- உன்னை கண்டதும்
- யார் ?
- ஆக்ஸ்போர்டு அகராதி
- என்ன பார்க்கிறாய் ?
- எது அழகு
- உலக நியதி
- மஞ்சள்
- கட்டுப்பாட்டில் மனம்
- ராணி நீ
- அன்பால் உலகை
- முடிவதில்லை..
- மூன்று குணங்களும் என்னுள் !
- கூடமேல கூட
- குழந்தை போல்
- பயப்படாதே நிலவே
- தைரியமிருந்தால்
- தொலைதூர பயணம்
- கண் திறந்து
- அலைய மாட்டேன்
- வலித்தாலும்
- பத்திரமாக பார்த்துக்கொள்
- எனக்கான உன்னை
-
▼
March
(28)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....

தினேஷ்மாயா....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !