கடமை

Wednesday, July 17, 2013


நடக்கத் தெரியாத வயதில்,

நமக்கு நடைப்பழகி

நமக்கு துணையாய் இருந்த பெற்றோரை...




அவர்கள் நடக்க முடியாத வயதில்,

ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு

உறுதுணையாய் இருக்க வேண்டியது

நம் ஒவ்வொருவரின் கடமை...

* தினேஷ்மாயா *

0 Comments: