மழை பொய்த்துவிட்டதா?

Monday, July 08, 2013


    இயற்கை வளங்களை அழித்து நாம் தான். நம் தேவைக்காக இயற்கைக்கு எதிராக நடந்துவருகிறோம். வான் சிறப்பு என்பதை கடவுள் வாழ்த்துக்கு அடுத்து இரண்டாவது அதிகாரமாய் வைத்திருக்கிறார் வள்ளுவர். அப்படியானால் வானின் சிறப்பும் மழையின் சிறப்பும் எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள்.

   அனைத்து தவறுகளையும் இயற்கைக்கு எதிராக செய்துவிட்டு, மழையை குறைக்கூறினால் எப்படி.

   மழை என்றும் பெய்துவிட்டுத்தான் போகும்..
   ஒருநாளும் மழை பொய்த்துப்போகாது மானிடா !!

* தினேஷ்மாயா *

0 Comments: