நடப்பது நடந்தே தீரும்

Monday, July 08, 2013


நேரத்தையும் காலத்தையும் எவராலும் ஏமாற்ற முடியாது. நீங்கள் என்ன நினைத்தாலும் இழந்துவிட்ட நேரத்தை திரும்பவும் கொண்டுவர முடியாது, வருங்காலத்தையும் மாற்ற முடியாது. நடப்பது நடந்தே தீரும். நம் ஒரே வேலை என்னத்தெரியுமா ?

இந்த உலகத்தில் நம் வாழ்க்கையை நமக்கும் பிறர்க்கும் உபயோகமாய் வாழ வேண்டும். நடப்பது அனைத்தும் நல்லதாய் நடக்கும்..

* தினேஷ்மாயா *

0 Comments: