விடியலே வா...
உனக்காக நான் காத்துக் கொண்டிருக்கவில்லை...
என் சாதனையை உலகமே பார்க்கும் நாள் வெகுத்தொலைவில் இல்லை..
நீயும் வந்து என் சாதனையை பார்....
- என்று சொல்கிறானோ இந்த இளைஞன்....
என்றும் அன்புடன் ..



தினேஷ்மாயா






தினேஷ்மாயா



வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment