காவலன்..

Tuesday, November 16, 2010



பெரும்பாலும் ஊரை காக்கும் கடவுள் என்று, ஐயனாரையும் முனீச்ச்வரனையும் சொல்வோம் நாம்...

ஆனால், அனைவரின் வீட்டை காக்கும் காவலனாக நிச்சயம் விநாயகர்தான் இருப்பார்...

வாங்க வாங்க என்று நாம் செல்லும் வீட்டில் இருப்பவர்கள் அழைக்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் அந்த வீட்டின் முன் இருக்கும் விநாயகர் நம்மை வரவேற்பார்..



என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: